கழிவுநீர் கால்வாயில் வாலிபா் பிணம்

கழிவுநீர் கால்வாயில் வாலிபா் பிணம்

கூத்தாநல்லூர் அருகே கழிவுநீர் கால்வாயில் வாலிபா் பிணமாக கிடந்தார். அவா் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
21 May 2022 6:20 PM